He was oppressed and He was afflicted
Translation in progress from www.parisurthar.com
He was oppressed and He was afflicted
Translation in progress from www.parisurthar.com
எசாயா தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லம் பொழுது "அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார்" என்று தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் - அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் - ஏசாயா 53:7
சங்கீதகாரனாகிய தாவீது இதை குறித்து சொல்லும் பொழுது, சிலுவையின் பாடுகளின் போது மாத்திரம் அல்ல, இயேசு கிறிஸ்து தன் சிறுவயது முதற்கொண்டே நெருக்கப்பட்டும், சத்ருவினால் அவரை மேற்கொள்ள முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார் - 1.என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள். 2.என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். 3.உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள் - சங்கீதம் 129:1-3
இப்படி பலவிதமான நெருக்கத்தின் மத்தியில் வாழ்ந்து தான் கர்த்தர் நம்மை ரட்சித்தார் - 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன் - லூக்கா 12:49-50
He was oppressed => Son
He was afflicted => Father